தொடர் மழை காரணமாக (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம்

தொடர் மழை காரணமாக நாளை (30.11.2021) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :

1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)

2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 

3. தூத்துக்குடி  ( பள்ளி , கல்லூரி)

4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 

5. திருநெல்வேலி  ( பள்ளிகள் மட்டும்) 

6. மதுரை ( பள்ளி , கல்லூரி)

7. திண்டுக்கல்  ( பள்ளிகள் மட்டும்) 

8. தேனி   ( பள்ளிகள் மட்டும்) 

9. கடலூர்  ( பள்ளிகள் மட்டும்) 

10.சிவகங்கை  ( பள்ளி , கல்லூரி)

11. ராமநாதபுரம்  ( பள்ளிகள் மட்டும் 

No comments:

Post a Comment